Hot Posts

6/recent/ticker-posts

4 மணிநேர மின் தடை என்னையா ஆச்சு?

தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது இந்த மின் தடை.இந்த மின் தடையினால் சிறுவர்கள் முதல் வயோதிகர்கள் வரை பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

+2 வகுப்பு மாணவர்களுக்கு அரசுப் பொதுத் தேர்வுகள் நடந்து வருகிறது.தேர்வு துவங்கிய 2 தினங்களுக்கு மட்டுமே மின் தடை செய்யவில்லை.இதனால் மாணவர்கள் நிம்மதியடைந்தனர்.இதன் பின்பு அடுத்தடுத்த தேர்வு நேரங்களில் மின் தடை செய்தனர்.இதனால்மானவர்கல்கடும் கோபமடைந்தனர்.

8 மணி நேரமாக இருக்கும் மின் தடை 4 மணி நேரமாக குறைக்கப் படும் என தெரிவிக்கப்பட்டது.ஆனால் நமதூர் அதிரையில் 8 மணி நேரமாக இருந்த மின்வெட்டு 9 மணி நேரமாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
இதனால் மாணவர்கள்,பெரியவர்கள்,பிஞ்சுக் குழந்தைகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.