Hot Posts

6/recent/ticker-posts

ஓய்ந்தது பிரச்சாரம்...

ரு மாதகாலமாக வீதியெங்கும் அனலாய் பறந்த பிரச்சார ஊர்திகள் ,வேட்ப்பாளர்கள் ,தொண்டர்கள் என எங்கும் பரபரப்பாய் காணப்பட்ட நம் வீதிகள் இப்போது அமைதியாய் காணக்கிடைக்கிறது .காரணம் எம்முறையும் இல்லாத அளவுக்கு இம்முறை தேர்தல் கமிஷனின் கெடுபிடி சூப்பரு...  தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளநிலையில் அரசியல் கட்ச்சிகள் தேர்தல் பணிக்கு தயாராகி விட்டனர் .