Hot Posts

6/recent/ticker-posts

அதிரையில் நோன்பு பெருநாள் உற்சாக கொண்டாட்டம்!!

இன்று நாடெங்கும்  நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.நமதூர் அதிரையில் நோன்பு பெருநாள் சிறப்பாகவும்,உற்சாகமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதிகாலை 5 மணிக்கே இளைஞர்களும்,பெரியோர்களும்,சிறுவர்களும் பள்ளிவாசலுக்கு சென்று தக்பீர் முழக்கத்தில் ஈடுபட்டனர்.செக்கடிப் பள்ளியில் காலை 8 மணிக்கு பெருநாள் தொழுகை நடைபெற்றது.அதனை தொடர்ந்து குத்பாவும் நடைபெற்றது.இந்த பெருநாள் தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டு இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர்.

வெளியூரில் வசிக்கும் அதிரை வாசிகள் இந்த முறை ஊருக்கு வந்து பெருநாளை சந்தோசத்துடன் கொண்டாடி வருகின்றனர்.இதனால் அதிரை நகரம் பெருநாள் கொண்டாட்டத்தில் திளைப்பது குறிப்பிடத்தக்கது.   
                புகைப் படங்கள் விரைவில்...