Hot Posts

6/recent/ticker-posts

தக்வாபள்ளி முஹல்லா வாசிகளின் தொடர் முயற்ச்சியால் தொய்வின்றி ரமலான் ஸஹர் உணவு: பள்ளி நிர்வாக முத்த வல்லிக்கு குவியும் பாராட்டு

அதிராம்பட்டினம் ஏப்,21
அதிராம்பட்டினம் தக்வா பள்ளி வாசலில் ரமலான் நோன்பு முழுவதும் கியாமுல் லைல் எனும் இரவு தொழுகையை தொய்வின்றி நடத்தவும் இந்த தொழுகை மூலம் உலக மக்களுக்காகவும், தனக்காகவும் பிரார்த்தனைகள் செய்வதை அல்லாஹ் உடனடியாக ஏற்றுக் கொள்வதாக பல உலமாக்கலின் உபதேசத்தில் இருந்து கானமுடிகின்றது

அதன் அடிப்படையில் அதிராம்பட்டினம் தக்வா பள்ளியில் கடந்த பல வருடங்களாக கியாமுல் லைல் தொழுகையும் அதனைத் தொடர்ந்து நோன்பு நோற்க்கும் மனிதர்களுக்கு ஸஹர் உணவும் இப்பகுதி மக்களால்  அன்றாடம் வழங்கப்படு வருகின்றது இந்த ஸஹர் உணவு தொடர்  தொய் வின்றி கொடுக்கப்பட்டு வருவதைக் கண்ட அதிராம்பட்டினத்து மக்கள் அல்லாமல் கடல் கடந்து வாழும்  இப்பகுதி மக்கள் பள்ளி நிர்வாகத்தை பாராட்டி வருகின்றனர்

44fft