Hot Posts

6/recent/ticker-posts

கடந்த பேரூராட்சியாக இருந்த போதுநகராட்சி வரியை செழுத்தி வந்தவர்கள் நாங்கள். புதிய வரி உயர்வை திரும்ப பெற வேண்டும்முஸ்லிம்லீக் கவுன்சிலர் ஆயிஷா பொவுஜுல் கோரிக்கை.



அதிராம்பட்டினம் ஏப்,12
அதிராம்பட்டினம் நகராட்சி தேர்தலில் இந்தியயூனியன் முஸ்லிம்லீக்  7 வது வார்டில் தனித்து போட்டி இட்டு வெற்றி பெற்றார் ஆயிஷா பொவுஜுல் அவர்கள்

ஏழாவது வார்டில் வெற்றி பெற்ற கவுன்ஸிலர் நகராட்சி ஆணையர் அவர்களுக்கு கொடுத்த கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-

அதிராம்பட்டினம் ஏழாவது வார்ட் மக்கள் கடந்த பேரூராட்சி யாக இருந்தபோதே நகராட்சி வரியை கட்டி வருகின்றனர் மற்ற பகுதி வார்ட் மக்கள் செழுத்தும் வரியை விட அதிகமாகவே எனது வார்டில் மக்கள் வரியை கட்டி வருகின்றனர்  தற்போது புதிய வரி உயர்வை வாபஸ் வாங்க வேண்டும்
மற்ற பகுதிகளுக்கு போடும் வரியை போன்று காளி மனை மற்றும் கட்டிடங்களுக்கு போட வேண்டும் என்ற கோரிக்கையை முஸ்லிம்லீக் கவுன்சிலர் வைத்துள்ளார்