Hot Posts

6/recent/ticker-posts

சி எம் பி லைனில் நாய்த்தொல்லை

நமதூர் 21ஆம் வார்டுக்கு உட்பட்ட  சி எம் பி லேனில் நாய்த்தொல்லைகள் பெருகி வருகிறது.
இதனால் பொதுமக்கள் சிறு குழந்தைகள் வெளியில் நடமாட அச்சப்படுகிறார்கள். 

கோடைகாலம் என்பதால் நாய்களுக்கு வெறி தலைகேறி மக்களை தாக்கும் அபாயமும் உள்ளது என இப்பகுதி வாழ் மக்கள் கூறுகிறார்கள்.

 எனவே இது சம்பந்த பட்ட வார்டு உறுப்பினரும் பேரூர் மன்ற அதிகாரிகளும் இப்பிரச்சனையை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றி இப்பகுதி மக்களை நாய்தொல்லைகளில்இருந்து காப்பாற்றிட அதிரை குரல் கேட்டுகொள்கிறது.