
இதனை பார்த்த ஊழியர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அலறியடுத்து ஓட்டம் பிடித்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் அங்கு பரபபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தஞ்சை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்தனர். அவர்கள் போராடி தீயை அணைத்தனர். சேத மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என கூறப்படுகிறது. தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Social Plugin