
அதனால் அம்மாவுக்கே எண்கள் ஓட்டு என்று அனைவரும் ஓட்டளித்து ஆட்ச்சிகட்டிலில் அமரவைத்தோம் !
ஆனால் அதிமுக சொன்ன மற்றவைகளை எல்லாத்தையும் விட அடிக்கடி முனுமுனுத்தது மின்சார பற்றாகுறையை பற்றிதான் .
நாமும் ஆட்ச்சி மாறியவுடன் முறையான மின்சாரம் கிடைக்கும் என நம்பிக்கை இருந்தது ஆனால் தற்பொழுது ஆளும் அதிமுக தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் தமிழகத்தின் முக்கிய பிரச்சனையான மின்சாரம் விஷயத்தில் அக்கறைகாட்டாமல் முனால் அமைச்சர்களை கைது செய்வதிலும் வழக்கு போடுவதிலும் மும்ரம் காட்டுகிறதே தவிர மின் பற்றாக்குறைக்கு என்ன நடவடிக்கை மேற்கொண்டார்கள் என மக்கள் மத்தியில் அதிர்ப்த்தி நிகழ்கிறது.
அதிரை மட்டுமின்றி மாநிலம் முழுவதும் கடந்த சில தினங்களாக மின்தடை அதிகரித்து வருகிறது. கடந்த சட்ட மன்ற தேர்தலில் சொன்ன முக்கிய வாக்குறுதியை நிறைவேற்றாத அதிமுக உள்ளாச்சி தேர்தலில் அளிக்கும் வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்ற போகிறது என்று பார்ப்போம்.
Social Plugin