Hot Posts

6/recent/ticker-posts

கன்ஃபியுஸ் கந்தசாமி (2) !

  
கடல்கரை ஓரமா வாழுற மக்களுக்கே பெரும்பாலும் புற்று நோய் வருகிறதே? காரணம் என்ன?

அதுவும் முஸ்லீம்கள் அதிகமாக வாழும் அதிராம்பட்டினம் காயல்பட்டினம் கீழக்கரை போன்ற ஊர்களில் மட்டும் இந்நோய் தாக்குதல் அதிகமாக உள்ளதே காரம் என்ன? 

ஓ.... ஒரு வேல இதுவா இருக்குமோ?

காயல்பட்டினம் பக்கத்தில் உள்ள ரசாயன உற்பத்தி ஆலையில் இருந்து வெளியாகும் கழிவுகளை அப்பகுதி கடலில் கலக்க விடுவதாக எனது நண்பர் மூலம் கேள்விபட்டுள்ளேன் அதுனால இருந்தாலும் இருக்கலாம் .. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்களேன்.ப்ளீஸ் .. 

இன்னும் நெறையா சந்தேகம் இருக்கு..