Hot Posts

6/recent/ticker-posts

பெற்றோர்களே உஷார்! உஷார்!!


அன்பார்ந்த பெற்றோர்களே,சகோதர,சகோதரிகளே நமதூர் அதிரையில் திருட்டு அதிகமாக நடக்கிறது.சம்பவத்தன்று  தெருவில் நின்று கொண்டிருந்த 2 வயது குழந்தையின்  கழுத்தில் இருந்த அரை பவுண் செயினை ஒரு பெண்மணி பறித்து சென்றுள்ளார்.

இதே போன்று நேற்று முன்தினம் புதுமனைத் தெருவில் ஒரு குழந்தையின் கையில் இருந்த  வளையலையும்  கையில் இருந்த மனி பர்சையும்  ஒருவர் பறித்து சென்றுள்ளார்.

பெற்றோர்களே உஷாராகி கொள்ளுங்கள்! குழந்தைகளை வெளியில் விடாதீர்கள்.குழந்தைகள் விளையாடுவதற்கு மனி பர்சைஎல்லாம் கொடுக்காதீர்கள்.அப்படியும் கொடுத்தால் அந்த பர்சில் பணம் இல்லாத EMPTY பர்சாக கொடுங்கள். 

சந்தேகப் படும்படி யாரவது நின்று கொண்டிருந்தாள் அவர்களை முறையாக விசாரித்து கொள்ளுங்கள்.