
இலங்கை அணி வென்றால் மட்டுமே இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைக்கும்.மாறாக இலங்கை அணி தோல்வியடைந்தால் வங்காளதேசம் பாகிஸ்தான் அணியுடன் இறுதிப் போட்டியில் விளையாடும்.
தற்பொழுது நடைபெற்று வரும் போட்டியில் இலங்கை அணி 232 ரன்களுக்கு அணைத்து விக்கெட்களையும் இழந்துவிட்டது.233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் அணி தனது இன்னிங்சை விளையாடி வருகிறது.
இந்தியாவின் இறுதிப் போட்டிக் கனவு பலிக்குமா?
Social Plugin