Hot Posts

6/recent/ticker-posts

முத்துப்பேட்டையில் புதிதாக காட்டப்படும் ஆசாத் நகர் ஜும்மா மஸ்ஜித்:இறைவனுக்காக நன்கொடைகளை வழங்கிடுங்கள்!!

அன்புச் சகோதரர்களே... அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அணைவரின் மீதும் உண்டாவதாக... 
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஆசாத் நகர் ஜும்மா மஸ்ஜித் அழகிய வடிவமைப்பில் புதிதாக கட்டபட்டு வருகின்றது. {அல்ஹம்துலில்லாஹ்}. இந்த இறையில்ல கட்டுமானப்பணிகளுக்கு சகோதரர்களே உங்களது நன்கொடைகளை வாரி வழங்குங்கள். 
எவர் ஒருவர் இவ்வுலகில் அல்லாஹ்வுக்காக ஒரு மாளிகயை கட்டுவாரோ, அவருக்காக அல்லாஹ் மறுமையில் அழகிய மாளிகையை கட்டுவானாம். என அல்லாஹ் தனது திருமறையில் வாக்குறுதி அளிக்கின்றான். இதனை உணர்ந்து சகோதரர்கள் தங்களது நன்கொடைகளை அல்லாஹ்வின் ஆலைய கட்டுமாணப்பணிகளுக்கு வாரி வழங்குங்கள். அல்லாஹ்வின் அருளை பெறுங்கள்.