Hot Posts

அதிராம்பட்டினம் புஹாரி ஷரீஃப் நிகழ்ச்சி: 5 வது நாள்

அதிராம்பட்டினத்தில் புனிதம் நிறைந்த புஹாரி மஸ்லிஸ் ஐந்தாம் நாள் நிகழ்ச்சி

மொலவி சாதிக் ஆலிம் சிறப்புரை

அகில உலகமக்களின் நல்வாழ்விற்கும், ஆபத்தான நோயில் இருந்து அனைத்து மக்களையும் காப்பாற்ற பிரார்த்தனை.

அதிராம்பட்டினம் ஜுன் 01

80 ஆண்டுகளுக்கு முன்னர் அதிராம்பட்டினம் நகர பெரும்பாலான மக்கள் காலரா எனும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து உயிரிழப்பை சந்தித்தனர் இதனையடுத்து காலரா நோயை கட்டுப்படுத்த ஹஜ்ரத் ஷைகுனா ஆலீம் அவர்களின் ஆலோசனைப்படி 40 நாட்கள் புஹாரி ஷரீஃப் ஓதுவது என முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், கொடும் காலரா நோயால் பீடிக்கப்பட்டு உயிர் பலியை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அன்று ஆரம்பித்த புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் காரணத்தினால் இன்று வரையிலும் அதிராம்பட்டினம் நகரில் காலரா நோய் ,மற்றும் ஆபத்தான நோய்கள் எட்டிக்கூட பார்க்கவில்லை என்பது அதிராம்பட்டினம் வரலாறாக உள்ளது.

இவ்வருடத்திற்கான  ஹிஜ்ரி 1446 துல்காயிதா பிறை 29/ 28/05/2025 புதன்கிழமை காலை சிறப்புடன் இந்த நிகழ்ச்சி ஆரம்ப மானது 01/06/2025 இன்று ஐந்தாம் நாள் நிகழ்ச்சியில் ரஹ்மானியா அரபிக்கல்லூரி முன்னால் மாணவரும் மௌலவி சாதிக் ஆலிம் அவர்களது சிறப்பு சொற்பொழிவில் கூறியதாவது:-

யா அல்லாஹ் இந்த புகாரி மஜ்லிஸ் எந்த நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டதோ அதே நோக்கத்தில்  கியாமத் நாள் வரை இந்த மஜ்லீசை நடத்துவாயாக மஜ்லீசில் கலந்து கொள்வதற்கு எங்களுக்கு அருள் புரிவாயாக , எங்களுடைய இந்த மஜ்லீசின் காரனமாக பாவங்களை மன்னித்து  வைப்பாயாக 

 அவனுடைய கலாமையும் மறுமையும ,நாயகம் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பொன்மொழிகளையும் இங்கே ஓதப்படுகிறது அதை பற்றி சொல்லப்படுகிறது அதன் பிரகாரம் நம்முடைய இறுதி நாள் வரை அமல் செய்வதற்கு அல்லாஹ் நம் எல்லோருக்கும் நன்றி புரிவானாக ஆமீன்

 அன்பிற்குரியவர்களே இன்று நேற்று ஒரு சில தினங்களாக தொழுகை சம்பந்தமான பாடங்களும் அதற்கு அவசியமாகியமும் உதவி செய்ய முடியாத நேரத்திலே தயம்மும் செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் பல நூற்றுக்கணக்கான ஹதீஸ்களை வாசிக்கப்பட்டது அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு மனிதனும் எந்த சூழ்நிலையில் அவன் இருந்தாலும் அவன் தொழுகையை விடுவதற்கு அனுமதி இல்லை அந்த தொழுகைக்காக வேண்டி அவன் செய்யக்கூடிய உதவி எப்படி இருக்க வேண்டும் சில நேரங்களிலேயே அவன் ஒழு செய்ய முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் நோய் காரணமாகவோ அல்லது வேறு ஏதும் காரணமாக ஒது செய்ய முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் அந்த நேரத்திலே தயமம் எப்படி செய்ய வேண்டும் என்பதை  நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருமுறை அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு பிரயாணத்தில் இருக்கின்றார்கள் இந்த நேரத்தில் தன்னுடைய சுய தேவைகளுக்காக வேண்டி ஓரு இடத்திற்கு செல்கின்றார்கள் மற்ற சஹாபாக்கள் எல்லாம் ஒரு ஓரமாக இருக்கிறார்கள் இவர்கள் ஒரு காற்றின் பக்கம் அப்படியே செல்கிற ார் சென்று விட்டு திரும்பி வரக்கூடிய நேரத்திலே அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருகாமையிலே வந்து பார்க்கிறார்கள் தான் கழுத்திலே அணிந்திருந்த அந்த மாலையை காணவில்லை  மீண்டும் அங்கிருந்து எங்கே தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வேண்டி மலர்கள் எதற்காக சென்றார்களோ அங்கே சென்று தேடுகிறார்கள் அதை தேடி எடுத்து வந்து விட்டார்கள் எங்கே தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வேண்டி மலர்கள் எதற்காக சென்றார்களோ அங்கே சென்று தேடுகிறார்கள் அதை தேடி நாம் சென்று இருந்தால் இங்கிருந்து நாம் சென்று இருந்தால் வெகு தூரம் சென்று இருக்கலாம் அந்த இடத்திலே ஒது செய்வதற்கு தண்ணீர் கிடையாது ஒரு சிலர் சொன்னார்கள் நாம் சென்று இருந்தால் நமக்கு தண்ணீர் கிடைத்திருக்கும் தூரம் சென்று இருக்கலாம் ஆனால் இந்த பாலைவனத்திலே தண்ணீர் இல்லை இதெல்லாம் ஆயிஷா ரலியல்லாஹு தஆலா அவர்கள் செய்த சிறிய ஜாக்கிரதியினால் ஏற்பட்டது என்பதாக சிலர் பேச ஆரம்பி இந்த நேரத்திலே சிலர்கள் வந்துவிட்டது தண்ணீர் இல்லை என்ன செய்தார்கள் என்றால் சும்மா இருக்கின்றார்கள் இந்த நேரத்திலே அல்லாஹ் தயம்மும் செய்யக்கூடிய அந்த தயம்மும் உடைய ஆயத்தை இறக்குகிறான். 

 ஒது செய்வதற்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்று சொன்னால் நீங்கள் மண்ணை நாடுங்கள் சுத்தமான மண்ணை நாடி அதிலே தயமம் செய்யுங்கள் என்பதாக அல்லாஹ் சொல்கிறான் அல்லாஹ் நாங்கள் உங்களை இப்படி எல்லாம் பேசினார்கள். அல்லாஹ் உங்களைக் கொண்டு மொத்த மனித சமுதாயத்திற்கும் முஸ்லிம்களுக்கும் ஒரு ஹைரை செய்திருக்கிறான் ஆயத்தை உங்கள் காரணமாக அல்லாஹ் இறக்கி வைத்திருக்கிறான் என்பதாக சுபச்சியின் அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தயமம் செய்யக்கூடிய முறையை எப்படி செய்ய வேண்டும் என்பதாக சொல்லியதற்கு விளக்கம் இமாம்கள் நமக்கு தயமம் செய்வதற்கு உண்டான காரணம் என்ன ஒன்று உடல்நிலை சூழ்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது தண்ணீரை நாம் உபயோகித்தோம் என்று சொன்னால் அந்த நோய் அதிகமாகும் என்று இருந்தால் டாக்டர்கள் சொல்லி இருந்தால் இந்த நேரத்திலே தைமம் செய் இல்லை நான் ஒரு பிரயாணத்திலே சென்று கொண்டிருக்கும் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் நமக்கு தண்ணீர் உடைய வசதி இல்லை தண்ணீர் கிடைக்கவில்லை இப்பொழுது நாம் என்ன செய்யலாம் பள்ளியிலே வழியிலேயே வேண்டும் நன்றாக இந்த ஹதீஸ் சை நாம் ஒவ்வொருவரும் விளங்கி இருக்க வேண்டும் அதற்கு மாற்றமாக செய்கிறார்கள் இரண்டாவது அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுட்டி காட்டியய பிரகாரம் தயமம் செய்யவேண்டும் என்றார்