Hot Posts

6/recent/ticker-posts

வேண்டாமே விபச்சாரம்..

      இன்றைய உலகில் விபச்சாரம் என்பது சர்வ சாதரணமாகிவிட்டது.தினந்தோறும் நாளிதழ்களை படித்தால் கற்பழிப்பு
போன்ற செய்திகள் இல்லாமல் இருக்காது.
                ஒரு ஊரில் நடந்த சம்பவம் இது..
  •        மாலை நேரத்தில் ஒரு மைதானத்தில்  5 வயது சிறுமி விளையாடி கொண்டிருந்தாள்.அந்த  வழியே வந்த ஒரு முதியவர் அந்த சிறுமியை மிட்டாய்  வாங்கி  தருகிறேன் என்று அந்த பிஞ்சு வயதான சிறுமியை அந்த மைதானத்திலே வைத்து ஈவு,இரக்கமின்றி பலாத்காரம் செய்தார்.
      இன்னும் இது போன்ற பல சம்பவங்கள் தினதொரும் அரங்கேறி வருகிறது.
அதை நாமும் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்..
ஒரு பெண் விபச்சாரம் செய்தால் அவளை விட்டுவிடுகிறார்கள் அது முற்றிலும் தவறு.ஆண்,பெண் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நிச்சயம் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.
       நமது நாயகம் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
               ஆண்,பெண் யாராக இருந்தாலும் அவர்களுக்கு  
திருமணமாகிய பின்பு விபச்சாரம் செய்தால் அவர்களை  கல்லை கொண்டு அவர்கள் இரக்கும் வரை அடிக்க வேண்டும்.
         அவர்களை அடிக்கும் போது இறக்கமனமின்றி அடிக்க வேண்டும்.
                          என்று முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்று தந்திருக்கிறார்கள்.
  •       சவூதி அரேபியாவில் என்ன சட்டம் இருக்கின்றதோ அதே சட்டம் நமது இந்திய நாட்டிற்கும் வேண்டும். அப்பொழுது தான் எந்த ஒரு கெட்ட செயலும் நடைபெறாது.
  • அந்த சட்டத்தை நமது நாட்டிலும் கொண்டுவந்து நடைமுறை படுத்துவார்கள?