Hot Posts

6/recent/ticker-posts

அதிரையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு!!

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றுகொண்டிருக்கிறது.கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரம் கடந்த
இரு நாட்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது.


கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரம் இரு நாட்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது.இதனையொட்டி இன்றுகாலை முதலே  விறுவிறுப்பான வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் நடைபெற்று கொண்டிருக்கிறது. 

அதிராம்பட்டினத்தில் மக்கள் அனைவரும் ஆர்வத்துடனும்,விருப்பத்துடனும் வாக்களித்து வருகின்றனர்.. இதன் காரணமாக அதிகாலையிலிருந்து மக்கள் காத்திருந்தனர்.தேர்தல்பாதுகாப்புக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படை வீரர்களும்,
காவல்துறையினரும்  பாதுகாப்புக்கு நிறுத்த பட்டு உள்ளனர்அதிராம்பட்டினத்தில் 
அமைதியான முறையிலும்,
பாதுகாப்பான முறையிலும் தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கிறது..
  • தேர்தலில்  மகுடம் சூடப்போவது யார்?
       என்பதனை மே 13 வரை மக்கள் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்..