Hot Posts

6/recent/ticker-posts

அதிரையில் நாளை துவங்குகிறது புஹாரி ஷரீப்..



         (இன்ஷா அல்லாஹ்) நாளை முதல் 40 தினங்களுக்கு அதிரை 
(ஜாவியா பள்ளியில்) புஹாரி ஷரீப் ஓதப்பட உள்ளது.இது புதிதாக கொண்டுவரப்பட்டது அல்ல.பல வருடங்களாக இந்த மஜ்லிஸில் ஓதப்பட்டு தான் வருகிறது.
காலை 6 மணிக்கு புஹாரி ஷரீப் ஓதப்பட்டு 7.45 மணிக்கு ஆலிம்களின் சிறப்பு சொற்பொழிவு (பயான்) நடைபெறும்.அதனை தொடர்ந்து 8 மணிக்கு துஆ ஓதி  தப்ரூக் வழங்கப்படும்.
(இன்ஷா அல்லாஹ்) இந்த புனித மிக்க மஜ்லிஸில் அனைவரும் கலந்து கொள்ளுங்கள்.வெளியூர் சகோதரர்களும் இந்த புனித மிக்க மஜ்லிஸில் கலந்து கொண்டு அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்று கொள்ளுங்கள்.