Hot Posts

6/recent/ticker-posts

அதிரையில் நாய்கள் தொல்லை!!


அதிரையில் அதிகளவு தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன.ரோட்டில் செல்லும்
பொதுமக்களை துரத்தி கடிக்கின்றன.போக்குவரத்திற்கு இடையூறாக ரோட்டில்
நாய்கள் ஓடுவதால்
இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.
தெருநாய்களை இனப்பெருக்கம் செய்யாமல் இருக்க கருத்தடை செய்ய அரசு
அறிவுறுத்தி உள்ளது. நாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அவற்றை பிடித்து,
கருத்தடை செய்து, கழுத்திலோ, காதிலோ ஏதாவது அடையாளம் ஏற்படுத்த அதிரை பேரூராட்சி
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அதிரை மக்களின் எதிர்பார்ப்பு!
  தகவல்: A.அஹமது அப்சல்.