Hot Posts

6/recent/ticker-posts

அதிரை குரல் செய்தி எதிரொலி!!


கடந்த 2 நாட்களுக்கு முன்னர் நமது அதிரை குரல் -ல் ஒரு செய்தி வெளியிடப்பட்டது.அதில் புதுமனைத் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பிற தெருக்களில், தெரு விளக்குகள் பழுதடைந்து இருளாக காட்சியளித்தது.

ரமலான் மாதம் என்பதால் தெரு விளக்குகளை உடனடியாக சரி செய்ய வேண்டுமென செய்தி வெளியிடப்பட்டது.
தற்பொழுது தெரு விளக்குகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் சரி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.