.jpg)
கல்வி நிலையங்கள். மாணவியர் விடுதி மற்றும் குடியிருப்பு வீடுகள் இருக்கும் பகுதியில் திறக்கப்பட்டுள்ள மதுக்கடையினால் பலசமூக சீரழிவுகளும். போக்குவரத்து வாகன விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஊர்நலன் மற்றும் சமூக சீரழிவுக்கு எதிரான அனைவரும் இந்த அறவழி போராட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பையும் கண்டனத்தையும் அரசுக்கு தெரிவிக்க திரலாகக் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப் படுகிரார்கள்.
இப்படிக்கு.
மதுஒழிப்பு இயக்கம்
அதிராம்பட்டினம்.
நன்றி
அதிரை எக்ஸ்பிரஸ்
Social Plugin